கண்

ஐம்புலன்களில் தலையாய புலனான கண் நலம் குறித்த விழிப்புணர்வும், புரிதலும் அவசியம். பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துபவர்கள் கூட பெரிதும் கவனிக்காத உறுப்பு கண்.
உடலில் உள்ள எவ்வித சிறு குறைபாட்டையும் விரைவில் கண்டறிந்தால், அதனால் ஏற்படும் பெரும் பாதிப்புகளைத் தவிர்க்கலாம். குறிப்பாக, குழந்தைகளிடம் சிறு மாற்றம் தென்பட்டாலும், அதனை கவனித்து உரிய கவனம் அளித்தால் மீள்வது எளிதாகும். கண் நலமும் அதற்கு விதிவிலக்கன்று.
கண் உடலின் முக்கிய உறுப்பு என்றால் அது மிகையில்லை. உடலில் உள்ள ஆக வலிமையான, ஆக வேகமான தசைகளால் இயக்கப்படும் உறுப்பு இது.
குழந்தைகளின் கிட்டப்பார்வை குறைபாட்டுக்குப் பயன்படுத்தப்படும் அட்ரோபின் சொட்டு மருந்துகள் மீதான சந்தேகத்தை, உள்ளூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தீர்த்து வைத்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவில் 1.20 கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (குளுக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளனர்.